விருது | விழா | கூட்டம்
-
திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரில் பழங்குடி தின விழா
திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரில் பழங்குடி தின விழா நடைபெற்றது. இதில் திருமங்கலம் வருவாய் கோட்டச்சியர் அபிநயா, மதுரை உயர் மாவட்ட பேராயர் அந்தோணி பப்பு சாமி உள்ளிட்டோர்…
Read More » -
திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளத்தில் சமூக நீதிக்கான மாநாடு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையங்குளத்தில் சமூக நீதிக்கான மாநாடு நடைபெற்றது. கூட்டத்திற்கு மளிகை நாகரத்தினம் தலைமை வகித்தார். கள்ளர் குல கூட்டமைப்பு விவசாய சங்க தலைவர்…
Read More » -
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில சுற்றுலா 45 விருதுகள் | தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
சுற்றுலாத்துறையின் மேம்பாடு மற்றும் மேம்பாட்டிற்காக 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய…
Read More » -
வாசித்தல் மாரத்தானில் மதுரை சாம்பியன்ஷிப் வெற்றி | கலெக்டர் கோப்பை வழங்கி கௌரவிப்பு
இல்லம் தேடிக்கல்வி ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.அனீஸ் சேகர் தலைமையில் நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா, வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் ஆட்சியர் செ.சரவணன், மாவட்ட ஆட்சியர் நேர்முக…
Read More » -
திருமங்கலத்தில் ரூ.1.86 லட்சம் செலவில் புதிய நவீன நூலகம் அமைக்க பூமி பூஜை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த நூலகத்தின் கட்டிடம் மிகுந்த சேதம் அடைந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அருகாமையிலேயே பழைய செயல்படாத காய்கறி…
Read More » -
அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு சோழவந்தான் எம்எல்ஏ மரியாதை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்ரில் தனியார்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை கவுண்டர் குருபூஜையை ஒட்டி சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்எல்ஏ, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
Read More » -
மதுரை மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய இருபது கலைஞர்களுக்கு விருதுகள் | பெயர் பட்டியல் கலெக்டர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் மதுரை மாவட்டக்கலை மன்றத்தின் வாயிலாக 2018-2019, 2021-2022-ஆம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமை அடிப்படையில் சிறந்த…
Read More » -
அலங்காநல்லூர் பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க ஆலோசனை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மேட்டுப்பட்டியில் இருந்து தனுச்சியம் சாலையில், அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களைக்கண்டறிந்து, பல்வேறு துறை அலுவலர்கள் ஆலோசனை செய்து, ஆய்வு மேற்கொண்டனர்.…
Read More » -
அலங்காநல்லூரில் வழிகாட்டி நட்சத்திரங்கள் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வழிகாட்டி நட்சத்திரங்கள் அறக்கட்டளை சார்பில் நெகிழியை தவிர்ப்போம், மண்வளம் மீட்போம், துணி பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி…
Read More » -
நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த 3 வயது சிறுமி இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காந்த மூர்த்தி- கார்த்திகா தேவி தம்பதியினரின் 3வயது குழந்தையான தீமகி. இவரது பெற்றோர் சிறு வயதில் இருந்தே பல்வேறு விளையாட்டு…
Read More »