மாநகராட்சி
-
இல்லம் தேடி கல்வித் திட்டம் வாசித்தல் மாரத்தான் | மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இல்லம் தேடி கல்வி திட்டம் 2022 என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ஆங்கிலத் திட்டத்தில்…
Read More » -
மதுரை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் துவக்கி வைத்தனர்
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை மேயர் வ.இந்திராணி பொன் வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், ஆகியோர்…
Read More » -
மதுரை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் புதிய நலவாழ்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜை
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.69 சம்மட்டிபுரம் மெயின் ரோடு பகுதியில் புதிய நலவாழ்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜை மாண்புமிகு மேயர் திவ.இந்திராணி பொன்வசந்த்…
Read More » -
மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 82 மனுக்கள் பெறப்பட்டது
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் (02.08.2022) நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4…
Read More » -
மதுரையில் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் மேலாண்மை திட்டம் குறித்து ஜல் சக்தி அமைச்சகத்தின் விஞ்ஞானி ராஜ்கிஷோர் மொஹந்தி ஆய்வு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஜல்சக்தி அமைச்சகத்தின் விஞ்ஞானி.ராஜ்கிஷோர் மொஹந்திஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள…
Read More » -
எதிர்வரும் ஆகஸ்ட் 02ந் தேதி மேயர் தலைமயைில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் | மனுக்கள் கொடுக்க அழைப்பு
மதுரை மாநகராட்சி பகுதிகளில், உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் அவர்களிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்களிடம் நேரடியாக மனுக்களாக…
Read More » -
மதுரையில் கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தின் மூலம் திடக்கழிவுகள் அகற்றும் பணி | மேயர் ஆய்வு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் அடைப்புக்களை சரிசெய்ய சென்னை பெருநகர மாநகராட்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுநீர் உறிஞ்சும் வாகனத்தின் மூலம் குயவர்பாளையம்…
Read More » -
துர்நாற்றத்தில் தவிக்கும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் | நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்குமா மாநகராட்சி
மதுரையில் பிரதான பூ மார்க்கெட் ஆன மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டு வந்து இங்கு விற்பனை…
Read More » -
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 83 மனுக்களை பெற்றுக் கொண்டார் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த்
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் தலைமையில் (26.07.2022) நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம்…
Read More » -
ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிகளில் தீவிர தூய்மைப்பணிகள் | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.30 ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிகளில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப்பணிகளை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், (23.07.2022)…
Read More »