ஆர்ப்பாட்டம்
-
பேரையூரில் சாலை வசதி கேட்டு 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள P. ஆண்டிபட்டி கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக சாலை படு மோசமாக குண்டும், குழியுமாகவும், பள்ளி மாணவ,…
Read More » -
மத்திய அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து வாடிப்பட்டியில் காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பஸ்நிலையம் முன்பு பெட்ரோல், டீசல், சமையல், கியாஸ், விலைவாசி உயர்வை கண்டித்து, இ.காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு, மாவட்டத்தலைவர்…
Read More » -
அவனியாபுரத்தில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் போக்கை கைவிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்ந்து சோனியா காந்தி ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் உணவுப் பொருட்கள் மீதான மத்திய அரசின் ஜிஎஸ்டி…
Read More » -
மதுரையில் கஞ்சா, குட்கா போதைப் பொருளை தடை செய்யக் கோரி பாமக சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை பழங்காநத்தம் பகுதியில், மதுரை கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு மாவட்ட பாமக சார்பில், மாவட்ட செயலாளர் கிட்டு தலைமையில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின்…
Read More » -
மின்சார கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரையில் எஸ் டி பி ஐ கட்சி சார்பாக காமராஜர் சாலை மற்றும் அண்ணா பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் விரோத ஒன்றிய…
Read More » -
மதுரையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, மத்திய அரசைக் கண்டித்து, மதுரை ஆட்சியாளர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு அகில இந்திய பார்வர்டு…
Read More » -
ஜி.எஸ்.டி வரி உயர்வை கண்டித்து சோழவந்தான் போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து, மாநிலங்கவையில் குரல் எழுப்பிய திமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்த மத்திய அரசைக் கண்டித்து, தமிழக முழுவதும் திமுகவின் தொழிற்சங்கமான…
Read More » -
மதுரையில் மது குடிக்கும் பிரச்சனையில் இரண்டு வாலிபர்கள் வெட்டிக்கொலை | மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை உத்தங்குடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் இதயத்துல்லா கடந்த திங்கள்கிழமை இரவு இதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சதீஸ் குமார் மது அருந்த 30 ரூபாய்…
Read More » -
மதுரையில் ஒன்றிய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியில்மக்களின் பிரச்சினைகளை பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல்வளைகளை நசுக்கும் ஒன்றிய அரசின் வாய்ப்பூட்டு ஆணையை திரும்பப்பெற வலியுறுத்தி, மக்கள் உரிமையை காத்திட எஸ்.டி.பி.ஐ கட்சி…
Read More » -
தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம் | 30 பேர் கைது
மதுரை காமராஜர் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவிற்கு வரும் தமிழக ஆளுநர் ரவிக்கு பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 136 பேர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த…
Read More »