அமைச்சர்
-
துவரிமான், சக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா | அன்னதானத்தை துவக்கிவைத்தார் செல்லூர் ராஜூ
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட துவரிமான் மேலத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா சென்ற வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து,…
Read More » -
பேரிடர் காலங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தவறிவிட்ட திமுக அரசு | ஆர்.பி. உதயகுமார் பேட்டி
திருமங்கலம் தொகுதி கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் வினோத்குமார் மற்றும் அன்பரசன் உள்ளிட்ட ஆறு பேர் திருவேடகம் அருகே உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றனர்.…
Read More » -
விரைவில் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் | வருவாய்துறை அமைச்சர்
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த வருவாய் துறை அமைச்சர் K.K.S.S.R.ராமசந்திரன் மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது; கடந்த சில நாட்களாக இரண்டு லட்சம்…
Read More » -
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில சுற்றுலா 45 விருதுகள் | தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
சுற்றுலாத்துறையின் மேம்பாடு மற்றும் மேம்பாட்டிற்காக 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் 30 முக்கிய முயற்சிகளை அறிவித்திருந்தார். தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய…
Read More » -
மதுரை அரசு நகர் பேருந்தில் பயணம் செய்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர்
தமிழக முதல்வரால் துவக்கி வைத்த மகளிர்கான இலவச பேருந்து திட்டத்தில் இயக்கப்பட்டு வரும் சாதாரண கட்டணம் நகர் பேருந்தை போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் கோபால் ஐஏஎஸ்,…
Read More » -
மதுரை இராசாசி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு கண்காட்சி | அமைச்சர் பி.கீதா ஜீவன் திறந்து வைத்தார்
மதுரை மாவட்டம், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு கண்காட்சியினை (03.08.2022) சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் பி.கீதா…
Read More » -
திருமங்கலம் அருகே ரூ.6.5 கோடி செலவில் புதிய வீட்டுவசதி வாரிய அலுவலகம் | முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில், ரூபாய் 6.5 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய அலுவலகத்தையும், விருந்தினர் மாளிகையும் சென்னையிலிருந்து…
Read More » -
ஒத்தக்கடை எஸ்.எஸ்.பாரடைஸ் மஹாலில் மின்சார பெருவிழா | அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்
மதுரை மாவட்டம், 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஒத்தக்கடை எஸ்.எஸ்.பாரடைஸ் மஹாலில் ” ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி@2047” மின்சார பெருவிழாவை (30.07.2022)…
Read More » -
மதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு
மதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்…
Read More » -
மதுரை அரசு இராசாசி மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு | மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தகவல்
மதுரை மாவட்டம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்…
Read More »