செய்திகள்
-
திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபாண்டியனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலையொட்டி, ஒன்றிய கழகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபாண்டியனுக்கு, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து…
Read More » -
பசுமலையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சட்டமன்ற கூட்ட நூல் வெளியீட்டு விழா
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பசுமலையில் உள்ள திருப்பரங்குன்றம் MLA ராஜன் செல்லப்பாவின் சட்டமன்ற நிகழ்வு நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. விழாவில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர்…
Read More » -
அழகர்கோவில் களைகட்டிய ஆடித்தேரோட்டம் | 14ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு
மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடி பெருந்திருவிழா நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் அரசின்…
Read More » -
மதுரையில் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி படுகாயத்துடன் சிகிச்சை
மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி (நிர்மலா பெண்கள் மேனிலை பள்ளி) உள்ளது. இங்கு 3500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தின்…
Read More » -
மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் ரக்க்ஷா பந்தன் விழா
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் அரசு காசநோய் தடுப்பு மருத்துவமனை உள்ளது. இன்று மருத்துவமனையில் உள்ள ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட மனநோயாளிகள். மேலும் தீவிர நோய்வாய்பட்ட புற்று…
Read More » -
போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி | மதுரை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கிவைத்தார்
மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மாணவ, மாணவிகள் (11.08.2022) ஏற்றுக் கொண்டனர். தமிழக அரசு…
Read More » -
மதுரை காந்தி மியூசியத்தில் குழந்தைகளுக்கான தென்னை ஓலையில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி | 14.08.22 அனுமதி இலவசம்
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில், அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு ( CESCI & IGINP) சார்பில் குழந்தைகளுக்கான தென்னை ஓலையில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி…
Read More » -
போதைப் பொருளுக்கு எதிரா கல்லூரி மாணவர்கள் மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு | மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரச்சாரம்
மதுரை மாவட்டம் விளாச்சேரியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம், கல்லூரி…
Read More » -
திருமங்கலம் அருகே ராணுவ வீரர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தும்மக் குண்டு அருகே உள்ள, டி.புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த தர்மராஜ் – ஆண்டாள் தம்பதியின் இரட்டை குழந்தைகளின் இளைய மகன் லட்சுமணன்,…
Read More » -
சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு
மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன் போதை மருந்துகள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார். தமிழ்நாடு அரசு சார்பில் போதை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுவதை…
Read More »