மதுரை
-
பாகுபலியை மிஞ்சிய மதுரை கோட்டை
தனஞ்செய வணிகன் குலசேகர பாண்டியனிடம் கடம்பவனத்தில் இரவில் கண்ட காட்சியையும், அதேபோல் மன்னன் கனவில் தோன்றிய இறைவனின் ஆணைப் படியும் சுயம்புவாக தோன்றிய லிங்கம் இருக்கும் இடத்தில்…
Read More » -
அகழிகள் நிறைந்த அழகிய மதுரை
மதுரை மாநகர் பெருமைப்பட்டுக்கொள்ள ஏகப்பட்ட சங்கதிகள் இருக்கின்றன. இந்த பெருமைகள்தான் அதன் குறைகளை நிவர்த்தி செய்யும் தீர்வாகவும் இருக்கிறது. ஒரு நகரத்தை எப்படி நிர்ணயம் செய்யவேண்டும் என்பதில்…
Read More » -
மதுரையின் தோற்றம் ஓர் பார்வை
மதுரையின் தோற்றம் இன்றைய உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்று மதுரை என்று வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லி வந்தாலும் அதற்கு ஆதாரம் இல்லை என்பதுதான் உண்மை.…
Read More » -
இலக்கியப் பதிவுகளில் மதுரை ஓர் பார்வை
தமிழகத்தின் தலைநகரம் சென்னை என்றால் தமிழின் தலைநகரம் மதுரை. இதைக் சொன்னவர் தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள். சங்க இலக்கியத்தில் பாடுபொருளாகவும், பாடுவோர் வாழுமிடம் மதுரையாகவும் இருந்துள்ளது.…
Read More » -
அந்தவர்னம் தண்ணீர் பந்தல் சந்து – 10
மதுரையில் உள்ள புகழ்மிக்க வைணவக் கோயில்களில் ஒன்று கூடலழகர் கோயில். இங்குள்ள இறைவன் ஸ்ரீ இருந்ந வளமுடையார் என்றும் அந்தரவானத் தெம்பெருமான் என்றும் அழைக்கப்பட்டார். என அறிகிறோம்.…
Read More » -
நன்மை தருவார் கோயில் தெரு – 09
கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு அருகே நன்மை தருவார் கோயில் மேல மாசி வீதியின் தென் கோடியில் அமைந்துள்ளது. இது பழமைமிக்க சிவ வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில் மேற்குத்…
Read More » -
செல்லத்தம்மன் கோயில் தெரு – 08
தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் கண்ணகி கோட்டம் அமைந்திருப்பதும் அங்கே கண்ணகி கோயில் ஒன்று இருப்பதும் பலருக் அறிவோம். ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படும் திருவிழாவில் இரு…
Read More » -
பாண்டியன் அகழ் தெரு; யானைகள் கூட்டங்கள் செல்லும் சுரங்கவழி – தெரு பெயர் 07
மதுரை நகரைச் சுற்றிலும் வானுற ஓங்கிய மதில் அமைக்கப்பட்டிருந்த செய்தி சங்க இலக்கியங்களால் அறியப்படுகிறது. அதனைச் சூழ்ந்து ஆழமான நீர் நிறைந்த அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவ்வகழியிலே குவளையும்…
Read More » -
கிழக்கு கோபுரம் உச்சியில் இருந்து விழுந்தவர் யார் என்று தெரியுமா ? ஏன் என்று தெரியுமா ? தெரு பெயர் ஆய்வு – 06
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ் பெற்றது என்ற பெருமை அனைவரும் தெரிந்த ஒன்று. அதற்கு முக்கிய காரணம் வானளாவி உயர்ந்து நிற்கும் நான்கு கோபுரங்கள்தான்.…
Read More » -
அம்மன் சன்னதியும், ஆடி வீதியும் – தெரு – 05
கடந்த பதிவில் கிழக்கு கோபுரம் பற்றியும் தெற்கு கோபுரம் பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டோம். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் அம்மன் சன்னதி கோபுரங்கள் குறித்தும் ஆடி…
Read More »