சுப. செல்வம்
-
வரலாறு
தூங்கா நகரம் என்னும் பூங்கா நகரம் – மனதில் வாழும் மதுரை 06
மதுரை மக்களின் மாலைப் பொழுதுகளை மங்களகரமாக்குவது கோவில்கள் என்றால் மகிழ்ச்சிகரமாக்குவது பூங்காக்கள்தான். மதுரை பத்தயத்திடல் சாலையின் வடபுறம் மின்வாரிய அலுவலகத்தை அடுத்து இருந்த பிரமாண்ட பூங்கா புல்வெளியுடனும்,…
Read More » -
வரலாறு
அசைக்க முடியாத ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் – மனதில் வாழும் மதுரை 05
மதுரை மேம்பாலம் என்று மதுரைக்காரங்களால் கொண்டாடப்படும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் கடந்த ஆண்டு( 2019) தனது 130வது ஆண்டு சேவையை தொடர்ந்தது. ஆற்றிலே தண்ணி வர, ஆடு…
Read More » -
வரலாறு
மறைந்துபோன மாட்டுத்தாவணி – மனதில் வாழும் மதுரை 04
மதுரையின் பிரமாண்ட கண்மாய்களில் ஒன்றான வண்டியூர் கண்மாயின் வடமேற்கு பகுதியில் ஒவ்வொரு வாரமும் கூடும் மாட்டுச் சந்தை தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தம். பெரும்பாலும் உழவு மாடுகள்,…
Read More » -
வரலாறு
மதுரை எர்ஸ்கின் ஹாஸ்பிடல் என்னும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை – மனதில் வாழும் மதுரை 03
மதுரை வைகை ஆற்றின் வடகரையில் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்தின் கிழக்கே வடக்கு நோக்கி அமைந்த அந்நாளைய பிரமாண்ட கல்கட்டிடம்தான் எர்ஸ்கின் ஹாஸ்பிடல். 1842 ல் இருந்து மதுரை…
Read More » -
வரலாறு
தல்லாகுளம் கருப்பணசாமி, மொட்டைக் கோபுரம் முனீஸ்வரன், பாண்டிமுனி – மனதில் வாழும் மதுரை 02
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் நீரைசேகரித்து வைக்கும் குளம் தல்லாகுளம் என வழங்கப்பட்டது. தற்போது குளம் இல்லை அவ்விடத்தில் மதுரை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது.…
Read More » -
வரலாறு
மதுரையில் காணாமல் போன கண்மாய்கள் – மனதில் வாழும் மதுரை 01
பெரியாறு பிரதான கால்வாய் பாசனத்தாலும், கண்மாய் பாசனத்தாலும் பச்சைவெளியாக இருந்த மதுரை விவசாய நிலங்கள் மட்டுமல்ல கண்மாய்களும் காணாமல் போனதுதான் கவலை அளிக்கும் செய்தி. மதுரை சித்திரை…
Read More »