ஆன்மீகம்செய்திகள்

வாடிப்பட்டி நவநீத பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்

Andal Thirukalyana Vaibhavam at Vadipatti Navaneetha Perumal Temple

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருள்மிகு ஸ்ரீ நவநீத பெருமாள் கோவிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், திருமண கோலத்தில் நவநீத பெருமாள் ஆண்டாள் தாயாருடன், காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், சோழவந்தான் பாண்டுரங்க பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் பாடப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: