செய்திகள்போலீஸ்

மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் | பள்ளி மாணவ மாணவியர்க்கு விழிப்புணர்வு

Madurai Theppakulam Traffic Police Inspector | Awareness for school students

மதுரை மாநகர் தெப்பக்குளம் போக்குவரத்து காவல்துறை சார்பாக ஆய்வாளர் தங்கமணி பள்ளி மாணவ, மாணவியர்க்கு பேருந்து படிகளில் நின்று பயணம் செய்வது மற்றும் ஓடும் பேருந்தில் ஏறக்கூடாது என்றும், அதன் விளைவுகள் பற்றி மாணவ, மாணவியர்க்கு விழிப்புணர்வு செய்தார். இந்நிகழ்வில் காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள் கலந்து கொண்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: