செய்திகள்போலீஸ்

மதுரை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை

இந்திய திருநாட்டில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சார்பாக மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தென் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துணை இயக்குனர் விஜயகுமார் தலைமையில் தேசிய கொடி ஏற்றினார்.

இதில் மதுரை டவுன் பொறுப்பு நிலைய அலுவலர் உதயகுமார் நிலையாளர் கண்ணன் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: