அரசியல்செய்திகள்

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

In Madurai, supporters of Edappadi Palanichamy burst firecrackers and offered sweets to celebrate

ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி ஒரு தரப்பாகவும். ஓபிஎஸ் ஒரு தரப்பாகவும் எழுந்த பிரச்சனையில் அதிமுகவினுடைய தலைமை அலுவலகம் அரசால் சீல் வைத்து மூடப்பட்டது.

இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம். எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்ததை வரவேற்கும் விதமாகவும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு. வரவேற்கும் விதமாக மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

 

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: