
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 15.01.2021 அன்று ஆடு, மாடு, பன்றி, இறைச்சிகள் போன்றவை விற்பனை செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.
மேற்கண்ட நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்வது கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்க கூடாது.
மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதாரப்பிரிவு சட்டம் 1939ன்படி நடவடிக்கை தொடரப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1