செய்திகள்போலீஸ்

திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளிக்க, துணி துவைக்க அனுமதிக்க சாலைமறியல் | 200 பெண்கள் கைது

Tiruparangunram road block to allow bathing and washing clothes in Saravana Poikai 200 women arrested

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

இங்கு பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது இது குறித்து மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டது இதனை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைதிருப்பரங்குன்றம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இடம் பேச்சு வார்த்தை நடத்தினர்பேச்சுவார்த்தை உடன்பட ஏற்படாததால் அனைவரும் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: