குற்றம்செய்திகள்

சோலையழகுபுரத்தில் வீட்டின் வாசலில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம், இரு செல்போன் திருட்டு

Theft of money and two mobile phones kept in a two-wheeler at the door of a house in Cholayazakupuram

ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் சுந்தர் வயது 49.

இவரது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்தார். அதில் இரண்டு செல்போன்கள் பணம் 700 ரூபாய் வைத்திருந்தார்.

அந்த பணத்தையும், சொல்போனையும் மரம் ஆசாமி திருடி விட்டார். இது குறித்து சுந்தர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆசாமியை தேடி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: