செய்திகள்போலீஸ்

கே.புதூர் மண்மலை கருப்பசாமி கோவில் மீனாட்சி சிலை திருட்டு

Theft of Meenakshi statue in K. Putur Manmalai Karuppasamy temple

மதுரை கே.புதூர் மண்மலை மெயின் ரோட்டில் மண்மலை கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு மீனாட்சி சிலை வைக்கப்பட்டு தினமும் பூஜை செய்து வந்தனர். இந்த நிலையில் வழக்கம்போல் அதிகாலை பூஜை செய்ய சென்றபோது கோயிலில் வைக்கப்பட்டிருந்த மீனாட்சி சிலையை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து கோயில் நிர்வாகி மணிகண்டன் கே. புதூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து சிலை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: