கலெக்டர்செய்திகள்

ஒரிசாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப்‌ போட்டி | வெற்றி பெற்ற வீரர்களுக்கு மதுரை கலெக்டர் வாழ்த்து‌

National Athletics Championship for the disabled held in Orissa | Madurai Collector congratulates the winners

ஒரிசா மாநிலத்தில்‌ புவனேஸ்வரர்‌ நகரில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப்‌
போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில்‌ மதுரை மாவட்டத்தில்‌ இருந்து பாரா தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் குண்டு எரிதல்‌ பரிவு (41) மனோஜ் என்பவர் தங்க பதக்கமும்‌‌, குண்டு எரிதல்‌ பரிவு (54) படைத்தலைவர் தங்க பத்தகமும்‌‌, குண்டூ எரிதல்‌ பிரிவு (41) கணேசன் வெள்ளி பதக்கமும்‌, குண்டு எரிதல்‌ பரிவு (35) பிசாந்த் வெள்ளி பதக்கமும்.

ஈட்டி எரிதல்‌ பரிவு (41) செல்வராஜ்‌ வெள்ளி பதக்கமும் பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றிபெற்ற வீரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சியாளர்‌ ரஞ்சித்குமாருடன் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ (16-5-2022) ஆட்சியர்‌ மரு.எஸ்‌.அனீஷ்‌ சேகர்‌ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்‌. மாவட்ட ஆட்சியரும் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: