செய்திகள்புகார்

இருளில் தவிக்கும் மாடக்குளம் பகுதி | தெரு விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி

Matakulam area in darkness | People suffer without street lights

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் ஆகாஷ் தெரு பெரியார் கிழக்கு குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை சம்பந்தப்பட்ட கவுன்சிலரிடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர் மேலும் இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

காவல்துறை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் தெரியாமல் இருப்பது சமூக விரோதிகளுக்கு மேலும் ஊக்கத்தை கொடுப்பதாக தெரிகிறது பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் தெரு விளக்குகளை ஏறிய விட்டு பொதுமக்கள் நலன் காக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா விடியல் கிடைக்குமா என எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: