மதுரை யாதவா கல்லூரியில் 1980- 83 ஆண்டுகளில் பயின்ற கலை அறிவியல், வணிகவியல்துறை முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பாண்டியன் ஹோட்டலில் 10.01.2021 அன்று நடைபெற்றது. முன்னாள்…
Read More »மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாரம்பரிய நடைபாதை பணிகளான திருமலை நாயக்கர் மகாலை சுற்றியுள்ள பூங்கா மேம்பாட்டு பணிகள், விளக்குத்தூண், பத்துத்தூண்,…
Read More »மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 15.01.2021 அன்று ஆடு, மாடு, பன்றி, இறைச்சிகள் போன்றவை விற்பனை செய்வது தடை செய்யப் பட்டுள்ளது.…
Read More »மதுரை மாவட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள திருமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட 7,160 கட்டுமான தொழிலாளர்கள்…
Read More »தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைக்கவுள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்விற்கான பந்தகால் நடும் விழா (10.01.2021)…
Read More »மசாலா பொடிகள் தயாரிப்பது முதல் சந்தை படுத்துவது வரை உள்ள அனைத்து நுணக்கங்கள் தெரிந்து கொள்ள ஓர் வாய்ப்பு வழங்குகிறது மதுரை வேளாண் அறிவியல் மையம். இதற்கான…
Read More »தனஞ்செய வணிகன் குலசேகர பாண்டியனிடம் கடம்பவனத்தில் இரவில் கண்ட காட்சியையும், அதேபோல் மன்னன் கனவில் தோன்றிய இறைவனின் ஆணைப் படியும் சுயம்புவாக தோன்றிய லிங்கம் இருக்கும் இடத்தில்…
Read More »மதுரை மாநகர் பெருமைப்பட்டுக்கொள்ள ஏகப்பட்ட சங்கதிகள் இருக்கின்றன. இந்த பெருமைகள்தான் அதன் குறைகளை நிவர்த்தி செய்யும் தீர்வாகவும் இருக்கிறது. ஒரு நகரத்தை எப்படி நிர்ணயம் செய்யவேண்டும் என்பதில்…
Read More »மதுரை மக்களின் மாலைப் பொழுதுகளை மங்களகரமாக்குவது கோவில்கள் என்றால் மகிழ்ச்சிகரமாக்குவது பூங்காக்கள்தான். மதுரை பத்தயத்திடல் சாலையின் வடபுறம் மின்வாரிய அலுவலகத்தை அடுத்து இருந்த பிரமாண்ட பூங்கா புல்வெளியுடனும்,…
Read More »மதுரை மேம்பாலம் என்று மதுரைக்காரங்களால் கொண்டாடப்படும் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் கடந்த ஆண்டு( 2019) தனது 130வது ஆண்டு சேவையை தொடர்ந்தது. ஆற்றிலே தண்ணி வர, ஆடு…
Read More »மதுரையில் உள்ள புகழ்மிக்க வைணவக் கோயில்களில் ஒன்று கூடலழகர் கோயில். இங்குள்ள இறைவன் ஸ்ரீ இருந்ந வளமுடையார் என்றும் அந்தரவானத் தெம்பெருமான் என்றும் அழைக்கப்பட்டார். என அறிகிறோம்.…
Read More »கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு அருகே நன்மை தருவார் கோயில் மேல மாசி வீதியின் தென் கோடியில் அமைந்துள்ளது. இது பழமைமிக்க சிவ வழிபாட்டுத் தலமாகும். இக்கோயில் மேற்குத்…
Read More »தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் கண்ணகி கோட்டம் அமைந்திருப்பதும் அங்கே கண்ணகி கோயில் ஒன்று இருப்பதும் பலருக் அறிவோம். ஆண்டுதோறும் இங்கு நடத்தப்படும் திருவிழாவில் இரு…
Read More »மதுரை நகரைச் சுற்றிலும் வானுற ஓங்கிய மதில் அமைக்கப்பட்டிருந்த செய்தி சங்க இலக்கியங்களால் அறியப்படுகிறது. அதனைச் சூழ்ந்து ஆழமான நீர் நிறைந்த அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவ்வகழியிலே குவளையும்…
Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ் பெற்றது என்ற பெருமை அனைவரும் தெரிந்த ஒன்று. அதற்கு முக்கிய காரணம் வானளாவி உயர்ந்து நிற்கும் நான்கு கோபுரங்கள்தான்.…
Read More »கடந்த பதிவில் கிழக்கு கோபுரம் பற்றியும் தெற்கு கோபுரம் பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டோம். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் அம்மன் சன்னதி கோபுரங்கள் குறித்தும் ஆடி…
Read More »சுவாமி சன்னதிக்கு நேர் எதிரே கிழக்காடி வீதியை சார்ந்து அமைந்துள்ள கிழக்கு வாசலின் மேலே அமைக்கப்பெற்றுள்ள கோபுரம் கிழக்கு கோபுரம் ஆகும். நான்கு வெளிக் கோபுரங்களில் இதுவே…
Read More »கடந்த முறை மேலக்கோபுரம் பற்றியும், தெரு பற்றியும் விரிவாகப் பார்த்தோம். இந்த முறை வடக்கு கோபுரத் தெரு குறித்து சுருக்கமாக காணப்போகின்றோம். மதுரையில் நாயக்கர் அரசைத் தோற்றுவித்த…
Read More »மதுரையில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. வேறு எந்த ஊருக்கும் இந்தப் பெருமை கிடையாது. அப்படிப்பட்ட மதுரையில் உள்ள தெருக்களையும், அதுகுறித்த வரலாற்றுக் குறிப்புக்கள்…
Read More »மதுரையின் தோற்றம் இன்றைய உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்று மதுரை என்று வரலாற்று ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லி வந்தாலும் அதற்கு ஆதாரம் இல்லை என்பதுதான் உண்மை.…
Read More »தமிழகத்தின் தலைநகரம் சென்னை என்றால் தமிழின் தலைநகரம் மதுரை. இதைக் சொன்னவர் தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள். சங்க இலக்கியத்தில் பாடுபொருளாகவும், பாடுவோர் வாழுமிடம் மதுரையாகவும் இருந்துள்ளது.…
Read More »